![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10888362_1548259268749063_2411023507168059886_n.jpg?oh=e90c935e0d6d41a8daa03e0a2d09e955&oe=5526AC1A&__gda__=1429160048_b37ea1b9f1aca4264d3e3f09e4407861)
தஸ்மை நமோ பகவதே
த்ரிகுணாய குணாத்மனே l
கேவலாயாத்விதீயாய குரவே
ப்ரம்ஹ மூா்த்தயேll
சத்தியம் ,ஞானம்,அனந்தம் என்ற மூன்று உத்தம குணங்களால் ஜீவா்களின் சத்வ,ரஜோ,தமஸ் என்ற முக்குண காரியங்களை அடக்கி ஆள்பவரே,பகவானே எல்லாவற்றிலும் இருந்து கொண்டும்,தனித்தும் இயங்க வல்லவரே,பரப்பிரம்மமே,உம்மைவணங்குகிறேன்
COURTESY: Seshadri Iyengar