சமாஸ்ரயணம் , சிவ தீட்சை செய்து கொண்டவர்கள் தனது உறவினர்,நண்பர், மற்றும் குடும்பத்திற்க்கு வேண்டிய தூரத்து உறவினர் பரமபதித்துவிட்டால் அண்ணாருடைய தசாகத்தில் போஜணம் செய்யலாமா? சில வாத்தியார்கள் கூடாது எங்கிறார்களே. இதை பற்றி பெரியோர்களின் கருத்தை தெரிந்துகொள்ளளாமே.

Comment