Sri:
ஆசமனம் செய்ய முடியாவிட்டாலும்,தூய்மையான ஜலம் கிடைக்காவிட்டாலும்,அந்த சமயத்தில் ப்ராம்மணர்கள் தங்கள் வலது காதை தொட்டுக்கொள்ளலாம்.இது ஆசமனத்திற்கு சமானமாகும்.ஏனெனில் கங்கை,ஆதித்தன்,வருணன்,சந்திரன்,அக்னி,வாயு இவர்கள் ப்ராம்மணர்களின் வலது காதில் எப்போதும் இருப்பதாக மனுவும்,பராசர ரிஷியும் கூறுகின்றனர்.
.... ஏனெனில் ஆதித்தன்,வருணன்,சந்திரன்,அக்னி,வாயு இவர்கள் ப்ராம்மணர்களின் வலது காதில் எப்போதும் கங்கை இருப்பதாக மனுவும்,பராசர ரிஷியும் கூறுகின்றனர்.
குறிப்பு:- வலது கையினால் மூக்கைத் தொட்டுப் பின் வலது காதைத் தொட்டு ஓம் எனப் ப்ரணவத்தைச் சொன்னால் அதற்கு ச்ரோத்ராசமனம் என்று பெயர்.
NVS
Leave a comment: