திருப்புகழ்அம்ருதம்
வனஜ பரிபுர பொற்பத அர்ச்சனை
முருகா,
நினது திருவடி சத்தி, மயில் கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழம் அப்பமும்
நிகழ், பால், தேன் நெடிய வளைமுறி
இக்கொடு, லட்டுகம், நிறவில்
அரிசி, பருப்பு, அவல், எள், பொரி
நிகரில் இனி கதலிக்கனி வர்க்கமும்
இளநீரும், மருவு மலர்புனை
தோத்திர சொற்கொடு வனஜ
பரிபுர பொற்பத அர்ச்சனை
மறவேனே!
http://www.tamilhindu.net/t1339-topic.
http://southganesh.blogspot.in/2011/...pukaranam.html. http://scienceofhinduism.blogspot.in...rain-yoga.html http://indianknowledgesystemacademy....rain-yoga.html
கைத்தல
[link/திருப்புகழ் பாட ஆரம்பிக்கும் எவரும் முதலில் தொடங்கி பாட ஆரம்பிக்கும் பாடல் ‘கைத்தல நிறை கனி’ என்ற்ய் ஆரம்பிக்கும் விநாயகர் துதி ஆகும்.
அற்றில் வரும் ஒரு வரி
“முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே”
முத்தமிழ் அடைவினை - முத்தமிழை எல்லாம்.
முற்படு கிரி தனில் - (மலைகளுள்) முற்பட்டதான மேரு மலையில்.
முற்பட எழுதிய - முதல் முதலில் எழுதிய.
முதல்வோனே - முதன்மையானவனே.
அங்க்கோர்வாட் சிற்பம் வியாச பகவானும் விநாயகரும்
பாலி, இந்தோநிசியா சிற்பம்
என்று பொருள் கொள்வர். பாட்டின் முழு பொருளுக்கும் முதல் இடுகையை பார்க்கவும். https://thiruppugazhamirutham.blogsp...2012/08/1.html
அதில் விநாயகனை ‘முதல்வோனே’ என்று சொல்வது நோக்கத் தக்கது
எதற்காக ‘முதல்வோனே’ என்கிறார்?
ஸகலதேவர்களுக்கும் முதற்கடவுள் அதனால் முதல்வோன்; எந்த காரியம் தொடங்கினாலும் முதலில் வழிபடவேண்டியர் அதனால் முதல்வோன்: சிவ குமாரர்களில் மூத்தவன் அதனால் முதல்வோன்; பிரணவமே யாவற்றுக்கும் முதல், பிரணவ ஸ்வரூபன் விநாயகன் என்பதால் முதல்வோன். ஞானப்பழத்தை சிவனிடமிருந்து முதலில் பெற்றதால் முதல்வோன்; யாவராலும் எந்த பூஜை தொடங்கும் முன் செய்யும் பூஜை கணபதி பூஜையானதால் முதல்வோன்; சிவகணங்களுக்கு அதிபதி (முதன்மை) யானதால் (கணாத்யஷன் - விநாயகனின் 16 நாமாக்களில் ஒன்று) முதல்வோன்: கிரஹங்களுக்கு நாயகனாதால் (lord of all ganas) முதல்வோன். சொல்லிக்கொண்டே போகலாம்.[/link]
வனஜ பரிபுர பொற்பத அர்ச்சனை
முருகா,
நினது திருவடி சத்தி, மயில் கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழம் அப்பமும்
நிகழ், பால், தேன் நெடிய வளைமுறி
இக்கொடு, லட்டுகம், நிறவில்
அரிசி, பருப்பு, அவல், எள், பொரி
நிகரில் இனி கதலிக்கனி வர்க்கமும்
இளநீரும், மருவு மலர்புனை
தோத்திர சொற்கொடு வனஜ
பரிபுர பொற்பத அர்ச்சனை
மறவேனே!

http://www.tamilhindu.net/t1339-topic.
http://southganesh.blogspot.in/2011/...pukaranam.html. http://scienceofhinduism.blogspot.in...rain-yoga.html http://indianknowledgesystemacademy....rain-yoga.html

கைத்தல
[link/திருப்புகழ் பாட ஆரம்பிக்கும் எவரும் முதலில் தொடங்கி பாட ஆரம்பிக்கும் பாடல் ‘கைத்தல நிறை கனி’ என்ற்ய் ஆரம்பிக்கும் விநாயகர் துதி ஆகும்.
அற்றில் வரும் ஒரு வரி
“முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே”
முத்தமிழ் அடைவினை - முத்தமிழை எல்லாம்.
முற்படு கிரி தனில் - (மலைகளுள்) முற்பட்டதான மேரு மலையில்.
முற்பட எழுதிய - முதல் முதலில் எழுதிய.
முதல்வோனே - முதன்மையானவனே.
அங்க்கோர்வாட் சிற்பம் வியாச பகவானும் விநாயகரும்
பாலி, இந்தோநிசியா சிற்பம்
என்று பொருள் கொள்வர். பாட்டின் முழு பொருளுக்கும் முதல் இடுகையை பார்க்கவும். https://thiruppugazhamirutham.blogsp...2012/08/1.html
அதில் விநாயகனை ‘முதல்வோனே’ என்று சொல்வது நோக்கத் தக்கது
எதற்காக ‘முதல்வோனே’ என்கிறார்?
ஸகலதேவர்களுக்கும் முதற்கடவுள் அதனால் முதல்வோன்; எந்த காரியம் தொடங்கினாலும் முதலில் வழிபடவேண்டியர் அதனால் முதல்வோன்: சிவ குமாரர்களில் மூத்தவன் அதனால் முதல்வோன்; பிரணவமே யாவற்றுக்கும் முதல், பிரணவ ஸ்வரூபன் விநாயகன் என்பதால் முதல்வோன். ஞானப்பழத்தை சிவனிடமிருந்து முதலில் பெற்றதால் முதல்வோன்; யாவராலும் எந்த பூஜை தொடங்கும் முன் செய்யும் பூஜை கணபதி பூஜையானதால் முதல்வோன்; சிவகணங்களுக்கு அதிபதி (முதன்மை) யானதால் (கணாத்யஷன் - விநாயகனின் 16 நாமாக்களில் ஒன்று) முதல்வோன்: கிரஹங்களுக்கு நாயகனாதால் (lord of all ganas) முதல்வோன். சொல்லிக்கொண்டே போகலாம்.[/link]