திருமணத்தில் தாலிகட்டும் போது
கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?
----------------------------------------------------

இருவர் இணையும் நிகழ்ச்சியான திருமணத்தின் முத்தாய்ப்பான விசயமே தாலிகட்டுதல் ஆகும்.அந்த நேரத்தில்,மணவிழாவில் கலந்துகொள்பவர்கள் பலரும் பல விசயங்களை பேசிகொண்டிருப்பார்கள் அதில் கெட்டதும் இருக்கலாம்.
தேவையற்ற பேச்சுகளையும்,சத்தத்தையெல்லாம் அடக்கும் வகையில், சத்தமாக மேளம் வாசிக்கும்போது, கவனம் மணமேடை பக்கம் திரும்பி விடும். அப்போது அட்சதை தூவி மணமக்களுக்கு ஆசிர்வதிக்க வேண்டும் என்பதற்காக கெட்டிமேளம் முழக்கப்படுகிறது.
மேலும் கெட்ட சகுனங்களான தும்மல்,தேவையில்லாத சத்தங்கள்,அபசகுனமான வார்த்தைகள் கெட்டிமேளம் அடிக்கும்பொழுது மறைந்துவிடும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?
----------------------------------------------------
இருவர் இணையும் நிகழ்ச்சியான திருமணத்தின் முத்தாய்ப்பான விசயமே தாலிகட்டுதல் ஆகும்.அந்த நேரத்தில்,மணவிழாவில் கலந்துகொள்பவர்கள் பலரும் பல விசயங்களை பேசிகொண்டிருப்பார்கள் அதில் கெட்டதும் இருக்கலாம்.
தேவையற்ற பேச்சுகளையும்,சத்தத்தையெல்லாம் அடக்கும் வகையில், சத்தமாக மேளம் வாசிக்கும்போது, கவனம் மணமேடை பக்கம் திரும்பி விடும். அப்போது அட்சதை தூவி மணமக்களுக்கு ஆசிர்வதிக்க வேண்டும் என்பதற்காக கெட்டிமேளம் முழக்கப்படுகிறது.
மேலும் கெட்ட சகுனங்களான தும்மல்,தேவையில்லாத சத்தங்கள்,அபசகுனமான வார்த்தைகள் கெட்டிமேளம் அடிக்கும்பொழுது மறைந்துவிடும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
Comment