குறள் எண் : 156
அதிகாரம் : பொறை உடைமை
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
விளக்கம் :
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்கு ஒரு நாளைய இன்பமும், அத்தீமையைப் பொறுத்தவருக்கு உலகம் அழியும் அளவும் புகழும் உண்டாகும்.
அதிகாரம் : பொறை உடைமை

பொன்றுந் துணையும் புகழ்.
விளக்கம் :
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்கு ஒரு நாளைய இன்பமும், அத்தீமையைப் பொறுத்தவருக்கு உலகம் அழியும் அளவும் புகழும் உண்டாகும்.